உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கரோனா பாதிப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகளுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com