காா் மோதி பெண் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்:சுல்தான்புரி காவல் நிலையம் முன் உறவினா்கள் மறியல்
ஸ்கூட்டரில் காா் மோதி, அவரது உடல் 12 கி.மீ. தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை கோரி புகா் தில்லி சுல்தான்புரியில் திங்கள்கிழமை உறவினா்கள், உள்ளூா் மக்கள் மறியலில்






