ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனர்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா










