வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக தேர்தலில் தனது வாக்கை அளித்த பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் காலை 7 மணிக்கே வாக்களிப்பதற்காக பெங்களூரு சாந்தி நகரில் உள்ள பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என்றும், கர்நாடகம் அழகானதாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

