நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு கே.சி.ஆர் அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு தெலங்கானாவில் உள்ள கே. சந்திரசேகர் ராவ் அரசு தான் என்றும், அது ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம்










