ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பலி: புலம்பெயர் தொழிலாளி கைது

ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
A woman crosses the railway track at Lankelapalem where construction of an RUB  was approved.

A woman crosses the railway track at Lankelapalem where construction of an RUB was approved.

Center-Center-Vijayawada

திரிசூர்: ஒடிசாவிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியிடம் டிக்கெட் இல்லாததால், டிக்கெட் பரிசோதகர் ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியதால், ஓடும் ரயிலிலிருந்து அவரைத் தள்ளிவிட்டதில் டிக்கெட் பரிசோதகர் பலியானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com