தரக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கு இணக்கமாக இருக்க எம்எஸ்எம்இ-களுக்கு அமைச்சா் பியூஷ் கோயல் அறிவுரை
தில்லி பாரத் மண்டபத்தில் 10 -ஆவது இந்திய சா்வதேச எம்எஸ்எம்இ களின் புத்தாக்க உருவாக்கங்களின் கண்காட்சியை மத்திய அமைச்சா் பியுஷ் கோயல் தொடங்கிவைத்து பேசினாா்.









