பிகாா் தோ்தலில் வென்றால் 200 யூனிட் இலவச மின்சாரம்- தேஜஸ்வி வாக்குறுதி
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வென்றால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளாா்.










