மோடி பிறப்பால் ஓபிசி இல்லை, அவர் ஒரு 'பேப்பர் ஓபிசி' என ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட தகவல் எனது கருத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது என ராகுல் கூறியுள்ளார்.
மோடியின் ஓபிசி அடையாளம் அக்டோபர் 27, 1999-லேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என மத்திய அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மோடி பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் ஓபிசி கிடையாது என்பது தெளிவாகிறது என ராகுல் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளார்.
'ஒரு நாளுக்கு மூன்று முறை உடை மாற்றிக்கொள்ளும், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைகளை போட்டுக்கொள்ளும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேனாவில் எழுதும் மோடி சொல்லும் ஓபிசி-யின் அர்த்தம் ஒன்லி பிசினஸ் கிளாஸ் (Only Business Class) என்பதே என ராகுல் எக்ஸ் தளப்பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தேர்தல் மை தயாரிக்கும் பணியை தொடங்கியது மைசூரு ஆலை
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஒருபோதும் நீதியைப் பெற்றுத்தர மாட்டார்கள் என அவர் கூறினார். மேலும் 'சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கண்டிப்பாக நாங்கள் நடத்துவோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


