ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறைகளை மேம்படுத்த ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு

மாநில சிறைகள் மேம்பாட்டிற்கு ரூ.53.1 கோடி நிதி ஒதுக்கீடு

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 1:35 pm

DIN

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள ரூ.53.1 கோடியை மகாராஷ்டிர மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

மாநில உள்துறை வெளியிட்ட குறிப்பில், தானே சிறையில் மாற்று பாலினத்தவருக்கான சிறப்பு சிறைகள் கட்ட ரூ.2.69 கோடி ஒதுக்கியுள்ளது.

அமராவதி, எரவாடி, சாவந்த்வாடி, கட்சிரோலி திறந்த சிறை, ரத்னகிரி சிறப்பு சிறை ஆகிய சிறைகளில் கட்டுமான பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எரவாடாவில் ரூ.13.49 கோடி கூடுதல் சிறைகள் கட்டவும் அமராவதியில் சிறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.10.82 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

22 மாற்று பாலினத்தவர்கள் சிறையில் உள்ளதாகவும் அவர்களில் 6 பேர் தானே சிறையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் 26,377 சிறைவாசிகளுக்கான இடம் மட்டுமே உள்ள நிலையில் 40,485 பேர் சிறைகளில் உள்ளனர்.