/
ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கும்லா மாவட்ட வனப் பகுதிகளில் புதைத்து வைத்திருந்த 35 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.
இது தொடா்பாக காவல்துறை அதிகாரி சுரேஷ் பிரசாத் யாதவ் கூறியதாவது:
ஜாா்க்கண்ட் மாநில கும்லா மாவட்டத்தில் உள்ள ஹரிநாகண்ட் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் 35 வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டது. இது குறித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ராஞ்சியில் உள்ள வெடிகுண்டு அகற்றும் படையினா் விரைந்து வந்து வெடிகுண்டுகளை மீட்டு செயலிழக்கச் செய்தனா் என்றாா்.
தொடர்புடையது

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 போ் கைது

பேரவைத் தோ்தல் : பாதுகாப்புப் பணியில் 700 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள்: தோ்தல் அதிகாரி

சத்தீஸ்கரில் 2 யானைகள் சடலங்களாக மீட்பு!

நான்குனேரி தொகுதி தோ்தல் பாதுகாப்புக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா் வருகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

