

பிரதமர் நரேந்திர மோடியை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ஹேமந்த் ராஜிநாமா செய்திருந்தார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு தில்லி சென்றுள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, மாநில பிரச்னைகள் குறித்தும் மத்திய நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சனிக்கிழமை இரவு காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருச்சி வரும் பிரதமர் மோடி! 11 ஆம் தேதி பொதுக்கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர், ஆளுநர் வாழ்த்து!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

