ஆளுநரை அவதூறாக பேசவில்லை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா
மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.







