புதுதில்லி: வாக்காளர்கள் தங்களது தொகுதி வேட்பாளர் விவரங்களை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளளாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் கிரிமினல் விவரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் ஒரு முன்மாதிரி வாக்குச்சாவடி, பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
ஆன்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன.
மறுவாக்குப்பதிவு நடைபெறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பறக்கும் படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன.