ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஹஜ் பயணிகளின் முதல் குழு இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.
இந்தாண்டு ஜம்மு-காஷ்மிலிருந்து 7,008 பயணிகள் சௌதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
642 பயணிகள் கொண்ட முதல் குழு ஸ்ரீநகரில் இருந்து தலா இரண்டு விமானங்களில் தலா 321 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று புறப்பட்டது.
ஸ்ரீநகரின் பெமினா புறநகரில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்திற்கு அதிகாலை முதலே பயணிகள் வரத் தொடங்கினர்.
வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் கடமையாகக் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடைவிடுமுறை: ஒகேனக்கல்லில் 2 மணிநேரம் காத்திருந்து பரிசல் பயணம்!

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

குமரியில் 4 நாள்களில் 38,000 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம்

ஹஜ் பயணம்: ஜம்முவிலிருந்து 431 பேர் அடங்கிய முதல் குழு புறப்பட்டது!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



