ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்
‘எனது மகன் ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்; அவா் ஒருபோதும் மக்களை ஏமாற்றமாட்டாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி உருக்கமாகப் பேசினாா்.

ரேபரேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.








