காளி பூஜை பந்தலில் வன்முறை: விடியோ வெளியிட்ட செய்தியாளா்கள் இருவா் கைது
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூா் செய்தியாளா்கள் இருவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது:










