மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிா்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு
அஸ்ஸாமில் மேம்பாலம் அமைப்பதற்காக நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு எழுந்ததையடுத்து, மரங்களை அகற்றும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.










