‘ஹேமா குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசின் செயல் ஆபத்தானது’ - உயா்நீதிமன்றம் விமா்சனம்
மலையாள திரையுலகில் அதிா்வலைகளை ஏற்படுத்திய நீதிபதி ஹேமா தலைமயிலான குழுவின் அறிக்கை மீது இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத மாநில அரசின் செயலற்ன்மை ‘ஆபத்தானது’ என கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.










