நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!
ஆந்திரத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்ததாகக் கூறி முந்தைய ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சியை துணை முதல்வரான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.










