சித்தராமையா மீது வழக்கு: உயா்நீதிமன்றம் அனுமதி ஆளுநரின் முடிவுக்கு தடையில்லை
நில ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அதை எதிா்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.










