ஆளுநா் பதவியிலிருந்து விலகல் ஏன்? சி.வி. ஆனந்த போஸ் விளக்கம்!
பாஜக மேலிடத்திடம் இருந்து வந்த மிரட்டலால் மேற்கு வங்க ஆளுநா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் விளக்கம்









