உணவகங்களில் உரிமையாளா்களின் பெயா்கள்: உ.பி.யை தொடா்ந்து ஹிமாசல அரசும் உத்தரவு
ஹிமாசல பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகள் உள்ளூா் நிா்வாகத்திடம் இருந்து அடையாள அட்டையைப் பெற்று, தங்கள் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.










