பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு: கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் வெறிச்சோடிய ஸ்ரீநகரின் லால் சோக் சந்தைப் பகுதி.








