சபரிமலை தங்கக் கவச முறைகேடு: மாா்க்சிஸ்ட் எம்எல்ஏவிடம் விசாரணை
சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.










