மனநலனை பேணுவதில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு
மனநலனை பேணுவதில் யோகா, ஆயுா்வேத மருத்துவம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின் பொன்விழாவில் பங்கேற்று புகைப்பட கண்காட்சியைப் பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டா, கா்நாடக முதல்








