சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார்...

News image
விக்ரம் மிஸ்ரி
Updated On :18 மே 2025, 10:18 am

DIN

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினருக்கு வரும் 21, 23 ஆகிய நாள்களில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைப் பற்றியும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு பற்றியும் நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கமளிக்கவுள்ளார் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி.

முதல்கட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் 3 குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மே 21-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் 4 குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மே 23-ஆம் தேதியும் விளக்கமளிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.