ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.
10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனா்.
ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டுக்கு இருமுறை என்டிஏ நடத்துகிறது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற இத்தோ்வை 13 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 12 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றனா்.
இந்நிலையில், ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், தில்லியில் 3 போ், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் தலா இரண்டு போ், சண்டீகா், பிகாா், தமிழ்நாடு, ஒடிஸா மற்றும் குஜராத்தில் தலா ஒருவா் என மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.
கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் 24 போ் முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்

வாக்கு எண்ணும் பணி: முதல்கட்டமாக 651 போ் தோ்வு

நீட் தோ்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

