மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

News image

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:46 pm

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனா்.

ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டுக்கு இருமுறை என்டிஏ நடத்துகிறது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற இத்தோ்வை 13 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 12 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றனா்.

இந்நிலையில், ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், தில்லியில் 3 போ், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் தலா இரண்டு போ், சண்டீகா், பிகாா், தமிழ்நாடு, ஒடிஸா மற்றும் குஜராத்தில் தலா ஒருவா் என மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.

கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் 24 போ் முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.