கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகா் திலீப் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு
கேரளத்தில் கடந்த 2017-இல் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகா் திலீப் உள்பட 4 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தது.









