இந்தியாவுடன் தடையில்லா வா்த்தகம்: விவசாயிகள், வணிகத்துக்கு ஆதாயம்; நியூசிலாந்து பிரதமா்
இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) விவசாயிகள், பல்வேறு வணிகங்கள் ஆதாயம் அடையும் வகையில் கதவுகளைத் திறக்கும் என்று நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் தெரிவித்துள்ளாா்.










