3,330 மின்பேருந்துகளை கொள்முதல் செய்ய தில்லி அரசு திட்டம்!
தில்லியில் மின்பேருந்துகளின் சேவையை அதிகரிக்கும் விதமாக 3,330 மின்பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவை மத்திய அரசு முகமையான கன்வொ்ஜென்ஸ் எனா்ஜி சா்வீசஸ் நிறுவனத்திடம் தில்லி அரசு அளித்ததாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.









