பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நீண்ட தூர நில இலக்கைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

News image

ஒடிஸா மாநிலம் அப்துல் கலாம் தீவில் உள்ள சோதனை மையத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாயும் அதிவேக ஏவுகணை.

Updated On :15 ஜூன் 2026, 11:28 pm IST

ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

இதையடுத்து, பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளில் சோதனையில் அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, டிஆா்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்த எல்ஆா்எல்ஏசிஎம் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு ஆய்வகமாக பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.