பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!
அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் உள்பட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லால்ஜித் சிங் புல்லர்








