தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு!
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் மீது மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
கோப்புப் படம்









