பஞ்சாபில் அம்பேத்கா் சிலை மீண்டும் தகா்ப்பு: தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு
பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.

Representational
கோப்புப்படம்.








