தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

குஜராத்: விடுதியில் உணவு நஞ்சானதால் 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு

குஜராத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது பற்றி....

Gujarat: 195 girls fall sick due to suspected food poisoning at hostel in Anand district

கோப்புப்படம்.

Published On :

குஜராத்தில் விடுதியில் உணவு சாப்பிட்ட 195 சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் வியாழன் இரவு வழக்கம்போல் உணவை சாப்பிட்டுள்ளனர்.

உணவைச் சாப்பிட்ட பிறகு 195 சிறுமிகளுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர்களில் 20 பேர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உணவு நஞ்சானதால் சிறுமிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து விடுதியிலிருந்து உணவு மற்றும் நீர் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விடுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Summary

At least 195 girls staying at a hostel in Gujarat's Anand district fell sick due to suspected food poisoning and 20 of them were hospitalised on Friday, an official said adding that all of them were out of danger.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.