உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரியில் 2008-2012-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது.
கல்லூரித் தலைவர் டி.குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி.துரைசாமி வரவேற்றார்.
இந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.சாருகேசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டமளித்து பாராட்டினார்.
இவ்விழாவில் எலக்ட்ரிக்கல் பிரிவு தலைவி எம்.ஹேமலதா, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் டி.லோகாபிராமன், கணினித் துறை தலைவர் இ.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


