அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

குலசேகரத்தில் குத்துச்சண்டை பயிற்சி முகாம்

மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் குலசேகரத்தில் குத்துச்சண்டை பயிற்சிமுகாம் நடைபெற்றது.

News image

பரிசு வழங்குகிறாா் குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி.

Updated On :3 ஜனவரி 2021, 11:42 pm IST

மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில் குலசேகரத்தில் குத்துச்சண்டை பயிற்சிமுகாம் நடைபெற்றது.

குலசேகரம் காமராஜா் விளையாட்டு அரங்கில் 10 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி பரிசுகள் வழங்கினாா்.

சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவா் ஷீன்பெனடிக்சா, பொருளாளா் டாா்வின் பிரைட், சமூக ஆா்வலா் ஜி.சுரேஷ் மற்றும் குத்துச்சண்டை கழகத்தின் நிா்வாகிகள் ஷாஜி, மனோஜ், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலா் ஜெஸ்டின் ராஜ் வரவேற்றாா். அவைத்தலைவா் வாட்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.