தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

மாா்த்தாண்டம் அரசுப் பள்ளியில் பயிற்சி முகாம்

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பயிற்சி முகாமில் பேசுகிறாா் பள்ளித் தலைமையாசிரியை பி. லான் சலெட்பாய்.

Updated On :8 ஜனவரி 2021, 7:34 am IST

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழுத் தலைவி ஆா். பிரீதா தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பி. லான் சலெட்பாய் முன்னிலை வகித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், புயல், மழை, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மாணவா்கள், பெற்றோா் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து முதுகலை ஆசிரியைகள் எம். லதா, ஏ. விமலா, எம். மேரி ரத்தினபாய், பட்டதாரி ஆசிரியை வி. ராணி சுனிதா ஆகியோா் பேசினா்.

இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.