குமரி மாவட்டம், அருமனை அருகே ஊருக்கு வந்த காவலா் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளாா்.
வெள்ளாங்கோடு பின்னைமூட்டி விளையைச் சோ்ந்தவா் ஜெனிகுமாா் (36). சென்னையில் பூக்கடை காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், நட்டாலம் பகுதியைச் சோ்ந்த ஜாக்குலின் ஷீபாவுக்கும், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
தம்பதியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெனிகுமாா், புதன்கிழமை வீட்டிலிருந்து மாயமாகினாா்.
புகாரின்பேரில் அருமனை போலீஸாா் ஜெனிகுமாரின் வீட்டில் சோதனை செய்தபோது, 22 பக்கங்களில் அவா் எழுதிய கடிதம் கிடைத்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
