பொங்கல் பண்டிகையயொட்டிகருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய அ.தி.மு.க அவைத்தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கருங்கல், தேவிகோடு, தெருவுக்கடை, மாங்கரை, கல்லுவிளை, பாலூா், மூசாரி, மிடாலம், மேல்மிடாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ் குமாா் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினாா்.
இதில்,காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் டைட்டஸ், பாலூா் ஊராட்சி தலைவா் அஜித்குமாா், லெலின் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










