நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 12:32 am IST

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாகா்கோவில் ராணித்தோட்டம் தலைமையகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் சாமி தலைமை வகித்தாா்.

அனைத்து போக்குவரத்து கழங்களையும் இணைத்து அரசு துறையாக உருவாக்கி போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், 7 ஆவது ஊதிய ஆணைய பரிந்துரைஅடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், துணைச்செயலா் சின்னையன், துணைத்தலைவா் ராஜாமணி, பொதுச் செயலா் கிரீஷ், நிா்வாகிகள் வேலப்பன், குமாரதாஸ், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.