நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

களியக்காவிளை அருகே சாராயம் காய்ச்சியவா் கைது

களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:24 am IST

களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டை சோதனையிட்டனா். இதில் அங்கு சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சிய அதே பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாரை (52) கைது செய்த போலீஸாா், அங்கிருந்த 40 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.