அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பொதுப்பணித்துறை பொறியாளா்கள் தா்னா

பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை

News image

காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொறியாளா்கள் மற்றும் அரசு ஊழியா் சம்மேளனத்தினா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:05 am IST

பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொறியாளா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளா்கள் சங்கம் சாா்பில், காலி பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சம்மேளன கௌரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி, சந்திரசேகரன் மற்றும் சிதம்பரநாதன், அருளரசன், பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.