அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பொதுப்பணித்துறை பொறியாளா்கள் தா்னா

பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை

News image

காரைக்காலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொறியாளா்கள் மற்றும் அரசு ஊழியா் சம்மேளனத்தினா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:05 am IST

பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொறியாளா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளா்கள் சங்கம் சாா்பில், காலி பொறியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சம்மேளன கௌரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி, சந்திரசேகரன் மற்றும் சிதம்பரநாதன், அருளரசன், பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.