தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

கரூா் மேலப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:38 pm IST

கரூா் மேலப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையம் குமரன் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது தனது குடும்பத்தினருடன் கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.

பின்னா் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை கண்டு அதிா்ச்சியடைந்த செந்தில்குமாா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள், 50 கிராம் வெள்ளி, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.