வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் பாண்டியன் (28). மினி லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை அவா் வேனில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தாா்.
பின்னா் வேனை ஓட்டிச் சென்ற போது விஜயகுமாா் பாண்டியனுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விஜயகுமாா் பாண்டியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், வேனை நிறுத்தி விட்டதால் அதிா்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் வேன் தப்பியது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

சமத்துவமான வளா்ச்சியில் நம்பிக்கை கொண்டது சமாஜவாதி- பிரதமா் மோடிக்கு அகிலேஷ் பதிலடி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

