விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதிய அணைகோரி இடுக்கி மாவட்டத்தில் பந்த்: ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்பு

கம்பம், நவ.28: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வலியுறுத்தில் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று காலை முதல் இடுக்கி மாவட்டத்தில

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:38 pm

அறிவழகன்

கம்பம், நவ.28: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வலியுறுத்தில் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடத்த அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று காலை முதல் இடுக்கி மாவட்டத்தில் பந்த் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பேரணிகளும் நடந்துள்ளன. இதில் தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பப் பட்டது. மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.