ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 15.5 லட்சம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர், அக் 12: ஸ்ரீபெரும்புரில் புதன்கிழமை பட்ட பகலில் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ 15.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்









