ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு என்று கூறி பொள்ளாச்சியில் மக்கள் முற்றுகை
பொள்ளாச்சி, ஆக.23: ஊராட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி எஸ்.நல்லூர் ஊராட்சித் தலைவர

Updated On :26 செப்டம்பர் 2012, 5:58 am









