காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை என்னும் இடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.